எஸ். புதூர் பள்ளியில் உறுதி மொழி ஏற்பு

எஸ். புதூர் பள்ளியில் உறுதி மொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு 

தொடக்கப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ். புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story