நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் சாதுக்கள் வேதனை

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் சாதுக்கள் வேதனை

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் சாதுக்கள் வேதனை

திருவண்ணாமலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் சாதுக்கள் வேதனை அடைந்தனர்.
திருவண்னாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கிரிவலப்பாதையில் சாதுக்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக கிரிவலப்பாதையிலேயே தங்கி வசித்து வருவதால் திருவண்ணாமலையில் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. வாக்காளர் பெயர் பட்டியலில் பெரும்பாலான சாதுக்களின் பெயர் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட சாதுக்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்க முடியாமல் திரும்பி வந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story