திருவாரூரில் பாதுகாப்பான குழந்தை நேய உறுதிமொழி ஏற்பு

திருவாரூரில் பாதுகாப்பான குழந்தை நேய உறுதிமொழி ஏற்பு

உறுதி மொழி ஏற்பு

திருவாரூரில் பாதுகாப்பான குழந்தை நேய உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பாதுகாப்பான குழந்தை நேய உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் பொழுது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story