பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

வள்ளியூர் கோட்ட பிரிவிற்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


வள்ளியூர் கோட்ட பிரிவிற்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் வள்ளியூர் கோட்ட பிரிவிற்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு, நேற்று (ஜூன் 18) மாலை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இதில் தலைமை செயற்பொறியாளர் டேவிட் ஜெபசிங் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த பயிற்சி அளித்தார். இந்நிகழ்வின்போது பாதுகாப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story