காய்,கனி நாற்றுகள் விற்பனை - துணை இயக்குனர் எச்சரிக்கை

காய்,கனி நாற்றுகள் விற்பனை - துணை இயக்குனர் எச்சரிக்கை

காய்,கனி நாற்றுகள்

காய்,கனி நாற்றுகள் விற்பனைக்கு சரியான விவரங்களை விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும் என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கனி நாற்றுக்கள் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் காய்கனி நாற்றுக்கள் குழித்தட்டிகளில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கான சரியான விவரங்களை விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags

Next Story