திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை: இருவர் மீது வழக்குப்பதிவு

திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை: இருவர் மீது வழக்குப்பதிவு

திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்டதாக இருவர் மீது வழக்குப்பதிவு விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை இவர் திருத்தங்கள் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது எஸ்ஆர்என் பள்ளியின் பின்புறம் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த திருத்தங்கள் பகுதியைச் சார்ந்த பார்த்திபன் மற்றும் மாரீஸ்வரன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்ததில் அவர்கள் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கஞ்சா போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பரிந்துரை செய்த காவல்துறையினர் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story