பழனியில் மாணவிகள் தயாரித்த பொருள்கள் விற்பனை

பழனியில் மாணவிகள் தயாரித்த பொருள்கள் விற்பனை

பொருட்கள் விற்பனை

பழனியில் மாணவிகள் தயாரித்த பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது.

பழனி சின்னக்கலைம்புத்தூர் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் தயாரித்த பொருள்கள் விற்பனை கண்காட்சி நேற்று நடைபெற்றது.

கல்லூரியின் முதுகலை, வணிகவியல் ஆராய்ச்சித் துறை சார்பில் 'காமர்ஸ் கிரீன் பஜார்' என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதை கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார்.

Tags

Next Story