சேலம் மாநகராட்சி கூட்டம் - ஆணையாளர் பாலச்சந்தர் தகவல்

சேலம் மாநகராட்சி கூட்டம் - ஆணையாளர் பாலச்சந்தர் தகவல்

சேலம் மாநகராட்சி கூட்டம்

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நாளைநடைபெற உள்ளது என ஆணையாளர் பாலச்சந்தர் தகவல்.
சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகராட்சி கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை காலை 11 மணிக்கு கூட்ட அரங்கில் நடக்கிறது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநகராட்சி வார்டு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story