மாட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்

மாட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்

மாட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்

போளூர் அடுத்த கேளூர் சந்தைமேட்டில் மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சந்தைமேட்டில் வாரந்தோறும் சனிக்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம்.

இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள், கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறி சந்தை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய வந்தனர்.

Tags

Next Story