டவுனில் பொதுமக்களுக்கு உப்பு சர்க்கரை நீர் கரைசல்

டவுனில் பொதுமக்களுக்கு உப்பு சர்க்கரை நீர் கரைசல்

திருநெல்வேலியில் பொது மக்களுக்கு உப்பு சர்க்கரை நீர் கரைசல் விநியோகிக்கப்படுகிறது.


திருநெல்வேலியில் பொது மக்களுக்கு உப்பு சர்க்கரை நீர் கரைசல் விநியோகிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாநகரில் நிலவு வரும் கோடை வெயில் வெப்பத்தின் எதிர் விளைவுகளை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவுப்படி இன்று (ஏப்.23) டவுன் கீழரத வீதி தேரடி திடலில் பொதுமக்களுக்கு உப்பு சர்க்கரை நீர்க்கரைசல் வழங்கும் முகாம் தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உப்பு சர்க்கரை நீர் கரைசலை வாங்கி அருந்தினர்.

Tags

Next Story