சுதந்திர போராட்ட தியாகிகள் படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம்

சுதந்திர போராட்ட தியாகிகள் படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.


திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் ஜெய்ஹிந்த் செண்பகராமன் 90 ஆம் ஆண்டு நினைவு தினம், வீர சாவர்க்கர் 142 ஆவது பிறந்த தினம், ராஷ்பிஹாரி போஸ் 139 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முப்பெரும் தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story