மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

இந்து திணிப்புக்கு எதிராக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

இந்து திணிப்புக்கு எதிராக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது
இந்தித்திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பு சார்பில் நடைபெற்றது. நிகழ்விற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி இளைஞர் அணி நிர்வாகி மாணிக்கம் தலைமை தாங்கினார். நிகழ்வில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் லோக்ஜன சக்தி கட்சி, அ.ஆதவன், திராவிடர் விடுதலைக் கழகம் அ.முத்துபாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் வெங்கடேசன் புத்தர் மக்கள் கட்சி சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்..

Tags

Next Story