பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து
சமபந்தி விருந்தில் உணவு அருந்திய எம்எல்ஏ
செங்கல்பட்டு செல்வ விநாயகர் கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம் எதிரில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் நேற்று முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.இ

தில் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் யுவனேசன், சந்தோஷ், மண்ணு உள்ளிட்டோா் பங்கேற்று பொது விருந்து சாப்பிட்டனா். இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமபந்தி விருந்தில் பங்கேற்று சாப்பினா்.

Tags

Next Story