திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா 

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா 

சமத்துவ பொங்கல் 

நாசரேத் திமுக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாசரேத் பேரூர் திராவிட முன்னேற்றக் கழக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன், நகர அவைத் தலைவர் கருத் தையா, நகர பொருளாளர் சுடலைமுத்து, மூக்குப்பேறி கிளைக்கழக செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் ஜேம்ஸ், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் செல்லத்துரை, துணை செயலாளர் மாரிமுத்து முன்னாள் அவை தலைவர் அருள்ராஜ், ஓய்வு பெற்ற தாசில்தார் ஐயாகுட்டி, மாவட்ட பிரதிநிதி அன்புதங்கபாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரதிப், கிதியோன் வின்சுவா, வார்டு செயலாளர்கள் உடையார், மாற்கு, தர்மகண். ஜேம்ஸ்ரவி, சரவணன், இளங்கோ, அன்பு, மனோகரன், சேகர், தேவதாஸ், ஜெபசிங், ஜாண்பென்சன் மற்றும் ஒன்றிய பிரதிநிதி ஞானராஜ், தேவ் மாணிக்கராஜ், ஹரிஸ்ரவி, ராமச்சந்திரன், நகர மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி, ஜீலியட், ஜெசி, விஜயகுமாரி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் இந்திராணி, வசந்தா மற்றும் வார்டு பிரதிநிதிகள் யெகோவா, காண், அப்பாத்துரை, பிரகாசபுரம் எம்.ஜி.ஆர் பரந்தாமன், எமர்சன், பால்ராஜ், ஜோசப் ஜெயகுமார், ஞானராஜ், டெய்சன் கனகராஜ், திருமணி, ஜோதிராஜ், நீல்துரை, சத்தியமூர்த்தி, குமரேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

Tags

Next Story