மேலநீலிதநல்லூரில் சமத்துவ பொங்கல் விழா

மேலநீலிதநல்லூரில் சமத்துவ பொங்கல் விழா
மேலநீலிதநல்லூரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
மேலநீலிதநல்லூரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வேளாண் துணை இயக்குநா் ஊமைத்துரை தலைமை வகித்தாா்.

பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குநா் ஞானதீபா, தோட்டக்கலை உதவி இயக்குநா் சங்கரவேல், துணை வேளாண் அலுவலா் சண்முகம் மற்றும் உதவி விதை அலுவலா்கள், உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story