கெங்கவல்லி பேரூராட்சியில் சமத்துவபொங்கல் கொண்டாட்டம்

கெங்கவல்லி பேரூராட்சியில் சமத்துவபொங்கல் கொண்டாட்டம்
சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
கெங்கவல்லி பேரூராட்சியில் சமத்துவபொங்கல் கொண்டாடப்பட்டது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் திமுகசார்பாக பேரூர் செயலாளர் பாலமுருகன்தலைமையில் சமத்துவ பொங்கல் விழாகொண்டாடப்பட்டது.

இவ்விழாவில்பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள்,துணைத் தலைவர் மருதாம்பாள், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர்பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்லதா மணிவேல்,மாவட்ட விளையாட்டுமேம்பாட்டு அணி துணைஅமைப்பாளர்தங்கபாண்டியன், கவுன்சிலர்கள் முருகேசன்அருண்குமார், சையது, ஹம்சவர்தனி குமார், சத்யா செந்தில்,

கவிதா சேகர், கலியம்மாள்,வகிதா பானு முஜிபுர் ரகுமான், அவைதலைவர் பொருளாளர் மூர்த்தி வார்டுசெயலாளர்கள்பெரியசாமி,அய்னு,மணி,கலியமூர்த்தி, கழகநிர்வாகிகள் சந்திரமோகன் ரங்கநாதன்,ராஜேந்திரன், சின்ராசு,இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ஜெகதீஷ் பாபு,செல்வவெங்கடேஷ்,கதிரவன்,மணிகண்டன்,மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story