DYFI சார்பாக சமத்துவ பொங்கல்

DYFI சார்பாக சமத்துவ பொங்கல்

மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி திண்டுக்கல்லில் DYFI சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி திண்டுக்கல் நகர் 1வது வார்டு பாலதிருப்பதி கிளையின் DYFI சார்பாக சமத்துவ பொங்கல் விழா இசை நாற்காலி போட்டிகள் நேற்று கிளை செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. நகர துணை தலைவர் A.ஜூலியன் கொடியேற்றி துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் K.R.பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் K.முகேஷ், CWFI நகர பொருளாளர் P.மணிகண்டன், நகர தலைவர் A.அஜித், மேலும் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story