சேலம் கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
சமத்துவ பொங்கல் விழா
சேலம் தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு கிராம வங்கியின் தலைமை அலுவலகம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ளது. இங்கு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வங்கியின் தலைவர் எஸ்.செல்வராஜ் தலைமை தாங்கினார். விழாவில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடியதுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், வங்கி சிறப்பு அலுவலர் மணி சுப்ரமணியன், பொது மேலாளர் (கடன்) எஸ்.தாமோதரன் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்
Next Story