சமயபுரம் கோயில் உண்டியல் திறப்பு- ரூ. 85.85 லட்சம் காணிக்கை

சமயபுரம் கோயில் உண்டியல் திறப்பு- ரூ. 85.85 லட்சம் காணிக்கை

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் வியாழக்கிழமை எண்ணப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். முடிவில் திறக்கப்பட்ட உண்டியல்களிலிருந்து ரூ. 85,85,205 ரொக்கம், 1கிலோ 969 கிராம் தங்கம், 3 கிலோ 079கிராம் வெள்ளி, 174 வெளிநாட்டு பணத்தாள்கள், 674 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது தெரியவந்தது.

Tags

Next Story