நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.அண்ணாமலையாரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags

Next Story