சங்கராபுரம் அருகே மணல் கடத்தல் - டிராக்டர் பறிமுதல்

சங்கராபுரம் அருகே மணல் கடத்தல் - டிராக்டர் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் 

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணி நதியில் இருந்து டிராக்டரில மணல் கடத்தி வந்த அதே ஊரைச் சேர்ந்த முனியன், 45; என்பவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் டிப்பரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story