கண்டமனூர் அருகே மூல வைகை ஆற்றில் மணல் திருட்டு

கண்டமனூர் அருகே மூல வைகை ஆற்றில் மணல் திருட்டு

பைல் படம்


கண்டமனூர் அருகே மூல வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தேனி கண்டமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது கோவிந்த நகரம் செல்லும் மூல வைகை ஆற்றில் சட்ட விரோதமாக ஒருவர் மணல் அள்ளிக்கொண்டிருப்பதை தெரிய வந்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர் காவல்துறை நிறை பார்த்ததும் மணல் அள்ளியவர் தப்பி ஓடினார் மேலும் ஒரு யூனிட் மணல் மற்றும் பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story