சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரதோஷம் வழிபாடு

சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரதோஷம் வழிபாடு
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் இன்று பிரதோஷம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதேசத்தை முன்னிட்டு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள நந்தியம் பெருமானுக்கு பால். மஞ்சள். சந்தனம். குங்குமம். உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story