திருநெல்வேலி மாநகராட்சி முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சி முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்

திருநெல்வேலி மாநகராட்சி முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி முன்பு தூய்மை துணியாளர்கள் நேற்று 04/12/23 முற்றுகையில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் தோறும் 1-5 ஆம் தேதிக்குள் ஊதியம் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி ஊழியர் சிஐடியூ தலைவர் மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story