தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

தூய்மை பணியாளர்கள்  போராட்டம்

பழனி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசுவதாகவும், கூடுதல் பணி செய்ய வேண்டி வற்புறுத்துவதாகவும் கூறி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பழனி அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசுவதாகவும், கூடுதல் பணி செய்ய வேண்டி வற்புறுத்துவதாகவும் கூறி சுமார் 2 மணி நேரம் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தூய்மை பண்ணிக்கலாம் அனைத்தும் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு மருத்துவ உயரதிகாரிகள் வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பின்பு போலீசார் வரைபடக்கப்பட்டனர். அவர்கள் துப்புரவு பணியாற்றும் சமாதானமாக பேசி மீண்டும் பணியை செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவத்தால் பழனி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story