சங்கரன்கோவில் : கல்லூரி மாணவா் விடுதிகள் திறப்பு

சங்கரன்கோவில் : கல்லூரி மாணவா் விடுதிகள் திறப்பு
மாணவா் விடுதிகள் திறப்பு
சங்கரன்கோவிலில் ரூ.ரூ.6.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாணவர் விடுதிகளை ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாணவா் விடுதி, சோலைசேரியில் மாணவியா் விடுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி முதல்வா் விக்டோரியா தங்கம் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இவ்விரு விடுதிகளும் ரூ.6.60 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

Tags

Next Story