கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா!

கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா!

சோமசமுத்திரம் கிராமத்தில் கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நடந்தது.


சோமசமுத்திரம் கிராமத்தில் கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கருமான் பிள்ளை யாருக்கு பால், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட் கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், செய்து, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story