மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா
தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்rதது. 
தென்காசியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்rதது.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் முன்னிலையில் வாரிய குடியிருப்பில் உள்ள பூங்காவில் மரங்கன்றுகள் நடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பசுமை இந்தியா இயக்கத் தலைவர்கள், தன்னார்வலர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story