சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (05/06/2024) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது‌. மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story