மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மருத்துவர்கள் இன்றியமையாத சுகாதார பணியாளர்கள் என்ற தலைப்பில் உலக கால்நடை மருத்துவ தின விழா நேற்று (ஏப்.26) ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags

Next Story