பள்ளிபாளையம் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு !

பள்ளிபாளையம் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு !

 காவல் ஆய்வாளர் 

பள்ளிபாளையம் புதிய காவல் ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக, பணியாற்றிய காவல் ஆய்வாளர் சுகுமார் பாகலூர் காவல்நிலையத்துக்கு மாறுதலானதை தொடர்ந்து, அங்கு பணியாற்றிய ஆய்வாளர் சரவணன், பள்ளிபாளையம் போலீஸ் காவல் நிலைய புதிய ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக காவலர்கள், போலீசார் பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story