சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில்,"சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதிம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,"என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story