சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த திட்டம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த திட்டம்

சென்னை மாநகராட்சி 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த திட்டம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், தடம்மாறும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளுக்கு, 15 முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்தவும், இவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கவும் உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் பணியமர்த்த முடிவு செய்ப்பட்டுள்ளது டி.ஓ.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Tags

Next Story