மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.


கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
ஈரோடு கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பில், மாணவிக ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கொடிவேரி கொங்கு கொளந்தசாமி நினைவு அரங்கில் நடைபெற் றது. விழாவுக்கு சக்தி புரூட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திருமூர்த்தி தலைமை தாங்கி | னார். ஈரோடு மாவட்ட பைனான்ஸ் அசோசியேசன் நிர்வாக இயக்குனர் ஈஸ்வரன், சிவில் என்ஜினீயர்கள் / | சங்க தலைவர் செல்லி குப்பு | |சாமி, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். செவாலியர் கொங்குவெங் கடேஷ் கொளந்தசாமி, ஸ்ரீவித்யா தேவி, லண்டன் நித்தின், நித்தீஸ் ஆகியோர் கலந்து கொண்டு, கல்லூரி களில் படித்து வரும் ஏழ்மை யான குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி ஸ்ரீ, நிலா, ஜோதிகா,மகாலட்சுமி, சரிகா, கீதாலட்சுமி ஆகிய 6 பேருக்கு இயாக கல்வி ஆனி வித்தொகையாக ரூ.25 ஆயி ரம் வழங்கினர். இதில் அக் ஷயா கோபால், ஆனூர் தியேட்டர் ஆர்.பி.ராமசாமி, கவிதாலயம் மகளிர் அணி தலைவி வெண்ணிலா, வேல்ஸ் அகாடமி தாளாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக்கவிதாலயம் ராமலிங்கம் வரவேற்று பேசினார். முடி வில் ஆர்.டி. அபார்ட் மெண்ட்ஸ் உரிமையா ளர் துரைசாமி நன்றி கூறி னார்.

Tags

Next Story