பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

 ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டில் உள்ள திரிவேணி அகாடமியின் மழலையர், நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின், 34வது ஆண்டு விழா விமரிசையாக நடந்தது. 

ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டில் உள்ள திரிவேணி அகாடமியின் மழலையர், நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின், 34வது ஆண்டு விழா விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டில் உள்ள திரிவேணி அகாடமி பள்ளியில் மழலையர், நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின், 34வது ஆண்டு விழா நடந்தது.

பள்ளி முதல்வர் மா.பா. ஆனந்த் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள், அறிவியல் அறிஞர்கள், உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு ஆலோசனை வழங்கினர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், ஆகியோருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story