ஆலங்குளத்தில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி

ஆலங்குளத்தில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி

 ஆண்டு விழா 

ஆலங்குளத்தில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி அருகே காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வைத்து பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டுக்குள்ள நிகழ்ச்சிகள் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் ஆசிரியர்கள உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story