பள்ளியில் பாட புத்தகம் வழங்கல்

பள்ளியில் பாட புத்தகம் வழங்கல்

பாட புத்தகம் வழங்கல் 

திருப்பாதிரிப்புலியூர் பள்ளியில் பாட புத்தகம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் வழங்கினார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் எம்எல்ஏ, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story