பள்ளி மாணவி மாயம்!

பள்ளி மாணவி மாயம்!

பைல் படம் 

பொன்னமராவதி அருகே உள்ள சுந்தம்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தம்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல் வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story