பள்ளி மாணவன் பலி

பள்ளி மாணவன் பலி

 விருதுநகர் அருகே ஆமத்துாரை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் கண்மாயில் குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

விருதுநகர் அருகே ஆமத்துாரை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் கண்மாயில் குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
விருதுநகர் அருகே ஆமத்துாரை சேர்ந்த மாடசாமி இவர் கூலித் தொழில் செய்து வரும் நிலையில் இவரது மகன் மகேஸ்வரன் 12 அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது அந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன் அருகே உள்ள கண்மாயில் குளிக்க நண்பர்களுடன் சென்று குளித்து கொண்டிருக்கும் போது தவறி ஆழமான பகுதிக்குள் சென்றதாகவும் அந்த 12 வயது சிறுவனை ஊர் மக்கள் கண்மாயில் இருந்து மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து இறந்துவிட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story