பள்ளி மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை பள்ளி மாணவர்களுடன் எடுத்துக் கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் இன்று திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி பள்ளி மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பக்தவத்சலம் ஆகியோர் உள்ளனர்...

Tags

Next Story