பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன

பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன

திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க தொண்டு நிறுவனம் வழங்கியது.


திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க தொண்டு நிறுவனம் வழங்கியது.
நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக குளோபல் கிவிங் ப்ரண்ட்ஸ் ஆப் தி தேர்டு வேர்ல்ட் அமெரிக்க தொண்டு நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று (மார்ச் 16) உடையார்பட்டி மாநகராட்சி ரெங்கநாதன் தொடக்கப்பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவியர்களுக்கு புத்தக பை உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டது. இதில் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story