வருகிற 10-ந் தேதி பள்ளிகள் திறப்பு

வருகிற 10-ந் தேதி பள்ளிகள் திறப்பு

வருகிற 10-ந் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


வருகிற 10-ந் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2024 - 25 ஆம் கல்வி ஆண்டிற்கு வருகிற 10-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் சீரமைக்கபட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 1700, அரசு, மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைபடுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. சேலம் குகை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று தூய்மைபடுத்தும் பணி நடந்தது.

Tags

Next Story