அறிவியல் கண்காட்சி: மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் வெற்றி

அறிவியல் கண்காட்சி: மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் வெற்றி
அறிவியல் கண்காட்சியில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் வெற்றி
திருவண்ணாமலையில் இயங்கி வரும் ஜீவா வேலு சர்வதேச பள்ளியில் 04.11.2023 அன்று பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போட்டியில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கபில் யாதவ், விஷ்ணு கலந்து கொண்டு 2வது பரிசினை வென்றனர் . அவர்களைப் பள்ளியின் முதல்வர் அனிதா ராம் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.

Tags

Next Story