புளியங்குடியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி

புளியங்குடியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி
புளியங்குடியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,புளியங்குடி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி ரோட்டரி கிளப் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடுநிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழாவை புளியங்குடி நகராட்சி துவக்கப்பள்ளியில் புளியங்குடி ரோட்டரி கிளப் தலைவர் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிகள் வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன், செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தாராளமான பள்ளி மாணவ மாணவிகளும் அரசு ஊழியர்கள் கிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story