வேட்புமனு பரிசீலனை செய்யும் பொருட்டு கூர்ந்தாய்வு!

வேட்புமனு பரிசீலனை செய்யும் பொருட்டு கூர்ந்தாய்வு!

ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை செய்யும் பொருட்டு கூர்ந்தாய்வு இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை செய்யும் பொருட்டு கூர்ந்தாய்வு இன்று (28.03.2024) தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் ,முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையிலான குழு வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தனர்.

Tags

Next Story