முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

ராணுவவீரருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம், சில்வார்பட்டியில் முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் காமாட்சி. இவரது மகன் ரமேஷீக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் மனைவி ஸ்வேதா என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே தகராறு இருந்து வந்தது இந்த நிலையில் பால் வாங்க சென்ற காமாட்சியிடம் தகராறு ஈடுபட்டு அவரை அரிவாளால் ராம்குமார் வெட்டியுள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story