எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

எஸ்டிபிஐ  ஆலோசனை கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் கனி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மற்றும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா மாவட்டத்திற்குட்பட்ட பகுதி நிர்வாகிகள் அரசடி மீரான்,சந்தை ஆசாத், ஸ்டீல் மீரான், ஹக்கி மூசா காஜா, யூசுப் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story