எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம் சாநந்திநகர் எஸ்டிபிஐ கட்சியின் பகுதி அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு நடைபெற்றது.பகுதி தலைவர் அரசடி மீரான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் நிஜாம்தீன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட பொதுச் செயலாளர் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story