எஸ்டிபிஐ மண்டல கூட்டம்

எஸ்டிபிஐ மண்டல கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் இன்று நடைபெற்றது.


எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் இன்று நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினரும் மண்டல தலைவருமான ஜூல்பிகர் அலி தலைமையில் இன்று (ஜூன் 26) மேலப்பாளையம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story