தேரோட்ட திருவிழாவில் பக்தர்களுக்கு உதவிய எஸ்டிபிஐ

தேரோட்ட திருவிழாவில் பக்தர்களுக்கு உதவிய எஸ்டிபிஐ

நாங்குநேரியில் நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் எஸ்டிபிஐ யினர் பக்தர்களுக்கு உதவிகளை செய்தனர்.


நாங்குநேரியில் நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் எஸ்டிபிஐ யினர் பக்தர்களுக்கு உதவிகளை செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பெரிய நாயகி அம்மன் கோவிலில் தேரோட்ட திருவிழா இன்று (மே 21) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுமக்களுக்கு ஏர்வாடி நகர எஸ்டிபிஐ கட்சி சார்பில் பழஜூஸ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை எஸ்டிபிஐ கட்சியின் நாங்குநேரி தொகுதி பொறுப்பு குழு தலைவர் ஷேக் முகமது தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story